Pages

Tuesday, April 26, 2011

ஒட்டுண்ணிகள்.- பாகம் 1

சமூகத்தில், ஒருவர்.. மற்றொருவரை சார்ந்திருப்பது இயல்பான நிகழ்வு.  ஆனால் அது பீறிட்டு எழுந்து, நம் கட்டுப்பாட்டைமீறி, கன்னாபின்னா என  அலைபாயும்போது... பிரச்சனைகள் தலைதூக்குவதும் இயல்பே.   உதாரணத்துக்கு.. தமிழகத்தை பொருத்தவரை , கலைஞர் கட்சீ..அல்லது  எம்.ஜி.ஆர் ஆரம்பித்துவைத்து, இப்போது அம்மையாரால்  முடித்துவைத்துக்கொண்டிருக்கும்  அம்மா கட்சீ. மற்றும் சில சாதி மதக்கட்சிகள்.

மக்களுக்கு இந்த பெரிய கட்சிகளைவிட்டால் வேறு நாதியும் இல்லை. தேர்தல்  அன்று பட்டாடை போர்த்தி.. பாலூட்டி.. பாராட்டி... ஓட்டு வாங்க,  அரசியல்வாதிகள் செய்யும் சேஷ்டைகள், தேர்தல் முடிந்ததும்,  வாக்காளர்களை.. செருப்பில் அடித்து, சாணி பூசி ஆடம்பரமாக  முடித்துவைக்கப்பட்டுவிடும். நாமும் பழம்பெருமைகளை பேசி, பல்லிளித்து  சகஜ வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம்.

சில வருடங்களுக்குமுன், ஈருடல் ஓருயிராய் உலாவந்த ஜான்ஸி அம்மையார்,  டான்ஸி என்ற சுனாமியால் அலைகழிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார்.  அன்றையபொழுது தொலைகாட்சியில், அவரது செருப்பு முதல், சென்ட் பாட்டில்  வரை உள்ளாடைகள் தவிர்த்து, தமிழக மக்களுக்கு தெரியவைத்து,  தெளியவைத்தது தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களே. 

அம்மா சென்றார். அய்யா வந்தார். கூடவே ராசா வநதார். கனியும் வந்தார்.  களை கட்டியது தமிழகம். 50 கோடி.. 60 கோடி.. ம்.. தலைமயிருக்கு  சமம என ஓங்கார நாதம் செய்து சுருட்டிய சுருட்டில் தப்பியது நம் பட்டாபட்டி  ஒன்றுதான் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளலாம்.

இந்த நிகழ்வும் ஊடக்கதின் வாயிலாக மக்களை சென்றடைந்தது. மக்களும்  எப்பொழுதும்போல டீக்கடை பெஞ்சுகளிலும், முடிவெட்டும் இடத்திலும்  விவாதித்து அடித்துக்கொண்டுள்ளனர். இலவச அரிசியுடன், பேச்சு சுதந்திரமும்  வழங்கிய ஆட்சியாளர்களுக்கு, ’ஒரு கோயில் கட்டுவோம்’ என்ற நினைப்பே  இல்லாத ஒரே இனம் மனித இனம்தான். விரைவில் அதுவும்  பூர்த்தியாக்கட்டும். 

இவ்வளவு சுருட்டினார்களே. அதனால் அடுத்த கட்சிக்கு ஆட்சியை கொடுத்து,  அவர்களுக்கு நாம் அடிமைகளாக உழைக்கலாம் என்றால்..... சில பதிவர்கள்  நசுங்கிய சொம்புடன், நாட்டாமை செய்ய வருகின்றனர்.

கலைஞர் சுருட்டியது தவறு என் சொன்னால்.. ஜெயாவின் அல்லக்கை.
ஜெயா ஒரு ஆணவக்காரினு சொன்னால், கலைஞரின் அல்லக்கை.
ஆக.. மக்கள் யாருக்காவது அல்லக்கையாகத்தான் இருக்கவேண்டும்.

சரி. குஜராத்தில் மோடி பொருளாதார வளர்சிக்கு, பல நல்ல திட்டங்கள் போட்டுக்கொண்டுள்ளனரே என சொல்லிவிட்டால்.. பொங்கிவந்து அழகிய தமிழில் “ங்கொய்யாலே.. நீ ஒரு பார்பன அடிவருடி” என்று பட்டம் கொடுக்க துடிக்கின்றனர்.

விந்துடன், கழக ரத்ததைதையும் பீச்சி.. அடிமைகளாக வெளிவந்த ..இவர்களைப்பார்த்து புன்சிரிப்புடன் என் வழியில் செல்கிறேன்.

--இன்னும் வருண்ம்...




(  பட்டாபட்டிக்காக சின்ராசூ..).
.
.

Thursday, April 14, 2011

வாக்களியுங்கள் ராஜபக்சேவுக்கு எதிராக ...

தமிழீழத்தில் 3 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்துவிட்டு,  தமிழக மீனவர்களையும் கொன்று கொண்டிருக்கும், போர் குற்றவாளி ராஜபக்சே, சர்வதேசத்தின் அங்கீகாரம் பெற மீண்டும் ஒரு முயற்சி எடுக்கிறான்.

2011 –ஆம் ஆண்டுக்கான, Time இதழின் சிறந்த பட்டியலில் இனவெறியன் ராஜபக்சேவுக்கு எதிராக (Not influential) வாக்களியுங்கள்… 




அய்யா தமிழர்களே..
நம்ம அய்யா.. ’தமிழை படிங்க..தமிழ படிங்க’னு சொல்லி...தலைதலையா அடிச்சதாலோ.. இல்லை..அதை மட்டும் படிச்சதாலே.. 

வந்த வினைதான் இது..

இதுவரைக்கும் தெரிஞ்சு குத்துனானுகளோ.. இல்லை.. குத்தச்சொன்னாங்கனு குத்துனானுகளோ..

எகப்பட்ட பேர் “Yes" க்கு குத்தி.. அவனை பெரியமனுசனாக்கிட்டு இருக்கீங்க...


மறக்காம “NO" - ல குத்துங்க சாமியோவ்..




( சே.. நடிகர் கார்த்திக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா.. இந்த அறியாமைய பயன்படுத்தி... என்னக்கோ “முதல்வர்” ஆகியிருக்கும்..


அதனால...

மறக்காம “NO" - வில் குத்துங்க....






சுய விளக்கம்..

செய்தீ :கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் உள்பட 19 பேரை கட்சியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு நீக்கியுள்ளார்.
 ===============================



நேற்றைய பதிவுக்கும், இப்போது தங்கபாலு டிஸ்மிஸ் செய்து கொண்டிருக்கும் நிகழ்வுக்கும், யாதொரு சம்பந்தமும் இல்லை..
இது அவரின் தன்னிச்சையான முடிவு. சத்தியமா.....தலைவரின் மண்டை மேல உறுதியாச்சொல்லமுடியும்
.

நேற்று ஆணி அதிகம் என்பதால், மதியத்திற்கு மேல்தான் பதிவு பக்கம் வரமுடிஞ்சது. பார்த்தா.. அண்ணன் தங்கப்பாலு.. சூறாவளிப்பிரச்சாரம் செய்ய வேன் ஏறிக்கிட்டு இருக்கார்.. அதான் பொறுப்பா. “அண்ணே.. தேர்தல் இன்னைக்கு.. ஓடிப்போய் ஓட்டுப்போடுனு” அட்வைஸ் பண்ணினேன்,.

அது தப்பா?..

கடைசியா வந்த ஏஜன்சி செய்தி.  சத்தியமூர்த்தி பவன் பக்கம் உள்ள டீக்கடையில், டீ குடிக்க வர பயலுகளோட, வாக்காளர அட்டையை வாங்கி , அவர்களையும் டிஸ்மிஸ் செய்துகொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். ஆகவே தயவுசெய்து.. இன்னக்கு மட்டும் யாரும் அங்கே  டீ குடிக்க போகவேண்டாம்..


இப்போ மெயின் மேட்டர்.

அன்பு அண்ணன் அருள்,  அவரது ப்ளாக்ல , ராமதாசு கெலிச்சா.. தூக்கு போட்டுகவேணும்னு சொல்லியிருக்காரு.. நானும் அதைத்தான் சொல்றேன்.. அந்த பீஸு கெலித்தா.. தூக்குபோட்டுக்கொள்வதுதான் சிறந்த தண்டனை.


விசயகாந்து.
யோவ்.. நீங்க தண்ணி அடிச்சா.. வாந்தி எடுத்துட்டு தூங்கப்போவீங்க. ஆனா எங்க அண்ணன் எப்படி ஸ்டெடியா.. வேன் மேல ஏறி நின்னு வாக்கு கேட்டாரு.. அதுக்காகவே அவருக்கு பிரதமர் போஸ்ட் கொடுக்கனும்யா..
எப்ப பாரு சும்மா... சும்மா.. தண்ணி அடிச்சிருக்கான்,,ஒளரான்.. வாந்தி எடுக்கானு பேசிக்கிட்டு..
நீ கண்டி தில் இருந்தா.. பக்கத்தில போய் பாரு..
எங்க தல.. வாந்தி எடுத்தாவே.. 2 மீட்ட்ர் தூரத்துக்கு லை போட்டமாறி.... வரும்.. சொல்லிப்புட்டேன்

செயலலிதா..
10 அடி நடந்தாவே.. 10 நாள் கொட நாடு போய் ஓய்வெடுக்க வேண்டிய பீஸு.. பாவம்.. மக்களுக்கு கஞ்சி கொடுக்கிறேனு வெயிலு,,.மழைனு ( பெய்யுதா சாமி!!)   பம்பரமா சுற்றி..சூறாவளி பிரச்சாரம் பண்ணியிருக்கு....

இப்ப சொல்றேன். அது கெலிச்சாலும் சரி.. தோத்தாலும் சரி... தக்காளி 2 வருசம் ஓய்வெடுக்கப்போயிடும்.. நீதான் ஓட்டு போட்டாச்சே.. இனிமேல, உனக்கு எதுக்குயா நான் விளக்கனும்?.

ஆகவே.. உடம்பிறப்புக்களும், ரத்தத்தின் ரத்தங்களும்.. தேர்தல் சுனாமில இருந்து விலகி.. பொழப்ப பார்க்க போகலாம்..

கடைசீயா

சும்மா இருக்கும் நேரத்தில.. குஷ்பூவை போய் பார்த்தா.. ’புசுபுசு’னு குழந்தை பிறக்குனு யாருயா எங்க அண்ணன் தங்கபாலுகிட்ட போட்டுக்கொடுத்தது?

சொன்னவன் மரியாதையா ஒத்துக்கிட்டா தப்பிச்சே.. இல்ல கல்லடிபடப்போறே  !!!

போய் ஒழுக்கம%$யிரா.. அது புசுபுசு இல்லை.. ”புஜுக்புஜுகு”னு சொல்லு..!!!


.
என்னையும் ..... தங்கப்பாலு அண்ணன் டிஸ்மிஸ் செய்யப்போவதா நியூஸ் அடிபடுது.. அதுமட்டும் நடந்தா.. ”காலையில கனிமொழிக்கு ஒரு வணக்கதையும்.. மாலையில மார்ட்டினுக்கு ஒரு வணக்கத்தையும்” போட்டு....
 ராமதாஸு அண்ணன் மாறி ..குடும்பத்தோட கட்சி மாறிடுவேன்.. மைண்டல் வெச்சுக்க .. !!
.
.
.

Wednesday, April 13, 2011

உங்கள் வாக்கு காங்கிரஸுக்கே.. -தங்கபாலு



வணக்கம் என் தமிழக வாக்களப்பெருக்குடி மக்களே.
’பதிவர்களுக்குள் சண்டை இருக்கலாம். சச்சரவு இருக்ககூடாது’ என்ற உயரிய நோக்கம் கொண்ட மக்கள் தொண்டன் நான். இந்த ப்ளாக்கின் சொந்தக்காரரும், பதிவுலகில் செல்லமாக.. ’பட்டா’ என்று அழைக்கப்படும் பட்டாபட்டியும்...............,
என்னையும், ’எங்கள் கூட்டணியுடன் இணைந்து தொண்டாற்றும் கழகத்தையும்’, கண்டபடி பேசி, திட்டித்தொலைத்ததும், வம்புக்கிழுத்தும், கழுவி ஊற்றீய செயல் என் நெஞ்சை புண்ணாக்கியவேளையிலே...  களம் இறங்கி, விவாதம் செய்து, இந்த ப்ளாக்கை விவாதமேடையாக்கிய, திருவாரூர்காரன் என்று அழைக்கப்படும் வெளியூர்காரனை நினைவில் நிறுத்த, பாரம்பரிய கட்சித்தலைவனாகிய நான் கடமைப்பட்டுள்ளேன்.

ஏன் இந்த பீடிகை?

’எல்லாக்கட்சிக்காரார்களும் ஒரே மேடையில் நின்று பிரச்சாரம் செய்யும் காலம் வருமோ?’, என்று பதிவர்கள் பலர் பதைபதைத்து நிற்க, அதை செயலாக்கிய வடிவம் தந்த பட்டாபட்டிக்கும் வெளியூர்காரனுக்கும், என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தல் நாள் வரை, இந்த ப்ளாக்கை விவாதமேடையாக்கிக்கொள்ளலாம் என்ற பெரியமனம் , காங்கிரஸ்காரர்களைவிட்டால் ப்ளாக்கர்களுக்கு வருவது, ’அன்னையின் ஆட்சியால்தான்’ என்பதையும் பதிவுசெய்யும் கடமை, தமிழக காங்கிரஸ் தலைவனாகிய எனக்குள்ளது.

  • அன்று.. இந்த மேடையில், அனைவரையும் காறீய பட்டாபட்டி

  • நேற்று.. இதேமேடையில் கலைஞருக்காக வெளியூர்காரன்.

  • இன்று.. தமிழகத்தின் நிரந்திர காங்கிரஸ்தலைவனாக, ”நான் ”

இந்த நாள் என்னுடைய நாள். அதாவது எங்கள் அன்னை சோனியாகாந்தியின் நாள்.  அவரின் ஆணைப்படி ’உங்கள் வாக்கை எங்களுக்குப்பெற’,உரிமையுடன் நின்று, என் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.

பழையதைப் பேசிப்பேசி தமிழன் தற்குறியாவான் என்று, அன்றே எங்கள் ’நிரந்திரத் தலைவன் ராஜீவ்காந்தி’ என் இடது காதில் எடுத்துரைத்தார். அதை என்னைக் காக்கும் கடவுள் ‘அன்னை’யும் வழிமொழிந்துள்ளார். 

பத்திரிக்கைகள் எங்களை புறந்தள்ளி கழகத்தை விமர்சித்துகொண்டுள்ளதைப்பார்த்து, ”அய்யகோ .. எங்கள் ’அன்னை’-கே சோதனையா?” என்று பதைபதைப்பில், வேட்புமனு தாக்கல் செய்தபொது  நிகழ்ந்த சிறுதவறு...  அதைப் பரிகாசம் செய்வதுதான் தமிழனின் செயலா?

உங்களைப்பார்த்துக்கேட்கிறேன்.
மனிதனாகப்பிறந்தவன் தவறே செய்வதில்லையா?.
எங்கள் கட்சீ, வேட்பாளர்கள் நேர்காணல் முடிந்து.......... களம்காண தயாராகவுள்ளது. புறப்படும்முன் “எங்கள் வாக்குறுதிகளை” உங்கள் பார்வைக்காக...

நாங்கள் ஆட்சீக்கு வந்தால், அன்னையில் பொற்கரங்களால், ஒவ்வொருவருக்கும்
  • இரண்டு மிக்ஸி,
  • இரண்டு கிரைண்டர்,
  • இரண்டு வாசிங் மிசின்,
  • இரண்டு இரட்டைஆடுகள்,
  • கல்யாணம் செய்தால் காதுக்கு கம்மல்,
  • கருமாதி செய்தால், மலர்வளைத்துக்குப் பணம்.

அதுமட்டுமா?
  • மக்களுக்கு இலவசமா இரண்டு செல்போன்கள்
  • இரண்டு டீவீக்கள்
  • இரண்டு BroadBand கனெக்‌ஷன்கள்

எல்லாமே இரண்டு.. ஒன்று எங்கள் அன்னை தருவது.. அடுத்து அவர்தம் புதல்வர் தருவது.

எங்களைப்பார்த்து உரிமையுடன் கேட்கலாம்.
வேறு என்ன வேண்டும்?.
( பட்டாபட்டி அணிந்த பன்னாடை மேடை அருகே செல்ல.. தலைவர்.. மை-கையும் வேட்டியையும் இறுக்க பிடித்தபடி )

யோவ்.. யாருய்யா நீ? இப்ப என்னா சொல்லீட்டேன்?..

யோவ்.. நைனா.. சீக்கிரம் பேசி முடி..   மைக் செட்டை கழட்டீட்டு. ஊட்டுக்குப்போய் நாஸ்தா துன்னவேனாம்?-மைக் செட்காரன்


ம்.ம். ( எப்படியெல்லாம் பயமுறுத்துரான்க!!)   நாங்கள் தவறாக ஏதாவது செய்திருந்தால் அதை மறந்து, உங்கள் துயர் துடைக்க, “கை” சின்னத்துக்கு வாக்களியுங்கள். எங்களை பெருபான்மையாக தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு உழைக்க நாங்கள் இருக்கிறோம்.


ஏம்பா.. மைக் செட்டு.. ஏதாவது கேள்வி கேட்கனுமா?.

ஓய்.. என்னியா?.. சரி.. ஏய்யா மீனவனை இப்படி கொல்றானுக இலங்கைக்காரனுக?-மைக்

சரியான நேரத்தில கேட்கப்பட்ட கேள்வி. இதுவரை இறந்த மீனவர்கள் 500 கொச்சம்.  ஆனால் அதற்கு சிங்கள ராணுவம் செலவளித்த  குண்டுகள் சுமார் 5000.   அதாவது அவர்களால், சுமார் 10% விழுக்காடுவரைதான் சரியாக குறிபார்த்து சுட்டுள்ளனர். மீதி குண்டுகள் எல்லாம் விரயம்..

அதற்காக கவலைப்படவேண்டாம் என் தமிழகமே. அன்னை சோனியா ,இத்தாலியுடன் பேசி பேர்பாக்ஸ் பீரங்க்கிக்கு குண்டுகள் வாங்க உள்ளார்.,

நீங்கள் கேட்கலாம். ராஜீவ் வாங்கிய குண்டுகள் எங்கே? என்று. அதை பழைய BJP ஆட்சியின்போது..பொக்ரேனில்  கூடவே மறந்தபடி வைத்து... வெடித்துவிட்டனர். அன்னையின் ஆட்சீயில் இப்போது பீரங்கி மட்டும்தான் உள்ளது. விரைவில குண்டுகள் வாங்கி.. சிங்களவனின் 10% விழுக்காடு திறமையை, 20% விழுக்காடுவரை அடைய இந்திய ராணுவத்தை அனுப்ப தயாராகவும் உள்ளார்.

மேலும் தேர்தல் நெருங்குவதால் உங்களிடம் ஒரு உண்மையை சொல்லித்தொலைக்கிறேன்  ’அன்னை ’,........  இந்தியா வந்து வருடங்கள் பல ஆகிவிட்டது.  இந்தியில் சரளமாக பேச முடிந்த அளவுக்கு..இப்போது  இத்தாலியில்  பேச முடியவில்லை.

இடைத்தரகர்கள் வழக்கு..வம்பு என்று இந்தியா வரப்பயப்படுவதாலும்,  மீண்டும் குட்டராச்சியை வைத்து ’குண்டு வாங்கலாமா?’ என்று ஆலோசனை நடந்துகொண்டுள்ளது.


ஆகவே,  இந்த சிறிய பிரச்சனையை தேர்தல்களத்தில் நினைக்காமல். மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சீ காங்கிரஸ்க்கு...ஆங்..இன்னும் ஒரு முக்கியமான விசயம் மறந்துட்டேன்....

 வெயில் அடித்தால் தலை வாடாமல் இருக்கு, இலவச தொப்பி கொடுக்கும் திட்டமும் எங்களிடம் உள்ளது. அதுவும் எத்தனை?..

ரெண்டு.....


ஆகவே ......உங்கள் ஓட்டு ’கை’ சின்னதுக்கே.
அன்னை வாழ்க..ராகுல் வாழ்க...

உலகளவில், இந்தியா  உன்னதமான இடத்தை அடைய , கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.


( குறிப்பு : நண்பர் ராவணண், அவரது திறமையெல்லாம் உபயோகித்து, கட்டங்கள் வரைந்து ராகு, கேது, சனி, போன்ற கிரகங்களை தவிர்த்து..நல்லநேரத்தை குறித்துக்கொடுத்துள்ளார்.
அவரது கூற்றின்படி, மாலை 5 மணிக்குமேல் வாக்கு சேகரிக்ககிளம்பினால.. ”இந்தியாவின் எதிர்காலம் காங்கிரஸ் கை-யில்” என்பதாலும்.............!!!!!!!!)



மைக்..பிடுங்கப்பட்டு பட்டாபட்டியிடம்

@பட்டாபட்டி..


இதுக்கும்மேலே....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தூதூ......
ஓகே..ஓகே... நான் கிளம்புறேன்.. ங்கோ....எனக்கு ரிலாக்ஸ்டா.. ப்ளீஸ்யா..ஒரு அல்லக்கைய நோண்டி விடனும்..எப்பபாரு... தயாநிதி MORON.. கலாநிதி MORON.னு குலைச்சுக்கிட்டு,..குண்%$#டிகூட கழுவத்தெரியாம சுத்திக்கிட்டு இருக்கு... இப்படியே இருந்தா.. வரூண்டா  எப்போ மெரூண்டா ஆவது?.


ம்..ம்..சரி.. பொதுப்பிரச்சனைய..பொதுவுல தீர்த்துக்குவோம்..


அண்ணன் தங்கபாலு ஓட்டுக்கேட்டு...... வந்தாலும் வராவிட்டாலும்........    காங்கிரஸ் பெரும்பான்மை பெற என் வாழ்த்துக்கள்...

மறக்காம ஓட்டுப்போடுங்க.. குளித்து.. புத்தாடை உடுத்தி.. ”மாலை 5 மணிக்குமேல்”, உங்கள் வலது காலை எடுத்துவைத்து... பூத்துக்குப்போய்...

கை-சின்னத்துக்கு  வாக்களிப்பது உங்கள் கடமை..



தங்கபாலு அண்ணே நீங்களே பேசுங்க..
.
.
(மைக் கைமாறுகிறது)
.
.
.நான் சொல்லவேண்டியதை மக்களுக்கு விளக்கமாக விளக்கிவிட்டதாலும். மாலை வெயில் ஒருவித மயக்கமாக இருப்பதாலும்....
தேர்தல் களம் காணும் முன் எங்கள் பாசமிகு கூட்டணி கட்சியாம் திமுகவை சேர்ந்த அன்பு தொண்டர் திரு.வெளியூர்காரன் அவர்களை வாழ்த்தி பேசி இறுதிஉரை ஆற்ற வருமாறு அன்புடன் அழைக்கிறேன்..! 

ஓவர் டூ வெளியூர்க்காரன்..

டேய் சொட்டை..வாக்குபதிவு இன்னும் ரெண்டு மணி நேரத்தில முடியப்போகுதுடா வழுக்க மண்டை..! போ போய் தண்ணிய தொட்டு தலைய தொடைச்சுக்க...! அப்பத்தான் எங்களுக்கு ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி சொட்டமண்டைலையே எச்சி   தொட்டு அடிக்க வசதியா இருக்கும்..! அலையைவாடா விடறீங்க என் தலைவன ..! இனிமே பாருங்கடா.. ஆட்டத்த..!”
 

++++++++++++++++++++++ 

.


.

Tuesday, April 12, 2011

வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே - வெளியூர்க்காரன்



’வைகோ இல்லாத...பட்டாபட்டியும் இல்லாத தேர்தல் பிரசாரம்’, சைட் டிஷ் இல்லாத சரக்கு பார்ட்டி மாதிரி சப்புன்னு முடிஞ்சிருச்சு.. ஆயிரம் சொல்லு வாத்யாரே...வைகோ இருந்தா ஒரு கெத்துதான்யா..மனுசன இந்த சண்டாள சிறுக்கி என்ன நிலைமைக்கு ஆக்கிபுட்டா. சரி அத விடுங்க..நாம மேட்டருக்கு வருவோம்...! அந்த பொம்பளைய பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே...!


நாளைக்கு எலெக்சன்..யாருக்கு வோட்டு போட போறீங்கன்னு மொக்கதனமா கருத்து கணிப்பெல்லாம் கேக்கமாட்டேன்..நீ எந்த நாய்க்கு வேணா போடு..ஆனா, நான் உதயசூரியனுக்குதான் போடபோறேன்....!


நீயும் ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு..குஷ்பு புது ஜாக்கெட் போட்டுக்கிட்டு வந்து சொன்னுச்சு...வண்டுமுருகன் வடிவேலு விஜயகாந்தா நல்லா தமாசா கலாசுனாப்லையா..இதுகெல்லாம் வோட்டு போடாத...யாரு ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்ல வளர்ச்சி நல்லாருக்கும்..உடனே கலைஞர் குடும்பத்தோட வளர்ச்சியான்னு பேக்காளிதனமா கேக்காத...எவன்யா குடும்ப அரசியல் பண்ணல..பார்லிமெண்ட்ல கலாவதி கலாவதிங்கற வார்த்தைய தவிர அடுத்த வார்த்தைய குளறாம பேச தெரியாத ராகுல் காந்திய ஏன் தேசிய தலைவரா காங்கிரஸ் கட்சி ஏத்துகிச்சு..சோனியா காந்தி என்ன உப்பு சத்யாகிரகத்துல   உள்ள போனவங்களா...?  ராஜீவ் காந்தி மவனும் பொண்டாட்டியும்கரத தவிர வேற என்ன தகுதி இருக்கு இவங்ககிட்ட...?


ஏன் சென்டருக்கு போற...ஸ்டேட்டுக்கு வா..ஜி கே வாசன் யாரு...? மூப்பனார் மவன்தான..? ராமதாஸ் தான் மவன மாடு மேய்க்கவா அனுப்புனாரு...? மினிஸ்டராதான ஆக்குனாரு..? அவ்ளோ தூரம் ஏன் போற..? ஜெயலலிதா யாரு...? எம்ஜிஆரோட ..சரி அத விடு..,விஜயகாந்த் மட்டும்தான் தனி ஆளா இருக்காருன்னு நெனைக்காத மச்சி..இருக்கற டேஞ்சர்லையே பெரிய டேஞ்சர் இவன்தான்..பிரேமலாதா அக்காவும் சுதீஷ் அத்தானும் தமிழ்நாட்ல ஆட்டம் போடறப்ப புரிஞ்சுபீங்க..வெளியூர்காரன் சொன்னது எவ்ளோ உண்மைன்னு..!


இங்க எல்லா பயலும் நாதாரிங்கதான்..எவனும் நல்லவன் கெடயாது...உனக்கு நல்லவனுக்கு வோட்டு போட சாயிசும் கெடயாது..இருக்குற மொள்ளமாரில ஒரு முடிச்சவிக்குக்கு நீ வோட்ட போடணும்..ஏய் இரு.. ஷாக் ஆவாத மச்சி..மேல படி..!


நான் என்ன சொல்றேன்..இன்னொரு தடவ ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு குடுத்தா அந்த அம்மா கலைஞர் க்ரூப்ப ஒளிச்சு கட்றதுக்கு ஒரு வருசத்த வேஸ்ட் பண்ணும்..அடுத்த வருஷம் அரசு கடுமையான நிதி நெருக்கடில இருக்கு.. முந்தைய திமுக ஆட்சிதான் இதுக்கு காரணம்னு சொல்லி இருக்கற நலத்திட்டங்கள் எல்லாத்தையும் புடுங்கிரும்..மூணாவது வருசத்துலேர்ந்து இவ்ளோ நாள் காய்ஞ்சதுக்கும் சேர்த்து சம்பாரிக்க ஆரம்பிச்சிரும்..அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்துரும் மறுபடியும் பழைய குருடி கதவ தொரடிதான்...!

விஜயகாந்த் அண்ணனுக்கு வாய்ப்பு குடுத்தா..அண்ணேன் இப்பதான் அரசியலுக்கு வந்துருக்காப்ள..நெறைய செலவு பண்ணிருக்காப்ள..அதெல்லாம் சேர்த்து சம்பாரிக்கனும்...அவரு கட்சிகாரங்கல்லாம் இனிமேதான் சம்பாரிக்கனும்..அவரு மச்சான் பொண்டாட்டி எல்லாரும் சம்பாரிக்கனும்..தவிர நாப்பது சீட்ட வெச்சுக்கிட்டு இவங்களால பெருசா ஒன்னும் நாக்க வழிச்சிற  முடியாது..ஏப்ரல் பதினாலாம் தேதி இவனுகள அம்மா செருப்பால அடிச்சு வெளில வெரட்டிரும்..அப்பறம் எங்கேந்து ஆட்சில பங்கு வகிக்கறது...இவனுக ஜெய்ச்சாலும் வேஸ்டுதான் ..அதனால இவனுகளுக்கு வோட்ட போட்டு உன் வோட்ட வேஸ்ட் பண்ணாத..!


தி மு க வ பொறுத்த வரைக்கும் வார்டு கவுன்சில்லர்லேர்ந்து மத்திய மந்திரி வரைக்கும் எல்லாரும் சம்பாரிசிட்டாணுக...சம்பாரிச்சதோட மட்டும் இல்ல..எதோ டைம் கெடைக்கறப்ப மக்களுக்கு ஒன்னு ரெண்டு நல்லதும் பண்ணிருக்காணுக... இந்த ஆட்சிலதான் தங்கம் மாதிரி ரோடு போட்ருகாணுக..ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு தமிழ்நாட்லேர்ந்து பசிய ஒழிச்சிட்டாணுக.போன தேர்தல் அறிக்கைல சொல்லிருகர பெரும்பான்மையான வாக்குறுதிகள நிறைவேத்திருக்காங்க....!

அது மட்டும் இல்லாம  அடுத்த முதலமைச்சரா ஆகறதுக்கு திரு.ஸ்டாலின் அவர்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு...திரு.ஸ்டாலின் என்கிற ஒரு அரசியல் தலைவர் மேல ஜெயலலிதாவுக்கு கூட நல்ல மரியாதை இருக்குங்கறது எல்லாருக்குமே தெரியும்...துக்ளக் சோ வுக்கு புடிச்ச அரசியல்வாதி எனக்கு தெரிஞ்சு திரு.ஸ்டாலின் மட்டும்தான்..!


அதனால குஷ்பு வடிவேலு இவங்கலஎல்லாம் லெப்ட்ல விடு..கூத்தாடிங்க சொல்லி நாம் வோட்டு போடற அளவுக்கு நாம இன்னும் முட்டாள் ஆகல..உனக்கு எது கரெக்டுன்னு தோணுதோ அவங்களுக்கு வோட்டு போடு..!

என்னை கேட்டேன்னா  யோசிக்காம திமுகவுக்கு வோட்டு போட்ருனுதான் சொல்லுவேன்..!


ஏன்னா, யோசிச்சீனா உன்னால எவனுக்குமே வோட்டு போட முடியாது..!


ஆகையினால்        "வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே.."



(காங்கிரஸ் நிக்கற தொகுதில ..அவனுகளுக்கு ஓட்டுபோடாதீங்க.. அதைத்தான் பட்டாபட்டியும் எதிர்பார்க்கிறான்.
அவனோட வாயால.. யாருக்குவேணா போடு..ஆனா காங்கிரஸ்க்கு மட்டும் போடாதேனு சொன்னதால்.. அவருக்கு “ஓ” போட்டு விடை பெறுகிறேன்..
நன்றி - வெளியூர்க்காரன் )



( பட்டாபட்டி அவசரவேலையாக மலேசியா சென்றதற்கு..

கழகத்தின் சார்பிலும்.. 
அவரது கம்பெனியின் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.. 

கடவுளே.. அவன் திரும்பிவருவதற்குள் தேர்தல் முடிந்துவிடவேண்டும்  )





Monday, April 11, 2011

நிதர்சனமே நில்லடா..

இன்றோடு உங்களை துரத்தும் நிகழ்வு தற்காலியமாக(?) நிறைவுபெறுகிறது.
No more தூற்றலும் போற்றலும்..
:-)


பட்டாடை எடுத்து... 
அதிலிரண்டு குஞ்சம் வைத்து....
வியர்வை வீச்சை பொறுத்தருளி...
வேசித்தனமாக கைகூப்பி...

வாக்கு சேகரித்து. வளமுடன் வாழவே..
தெருத்தெருவாய் சுற்றி..
குடும்பத்தினரை மறந்து..
கூடுவிட்டு கூடு பாய்ந்து..

குமரேசா.. என்ன இது?..

(கவித கவித..)
==============================

உங்கள்  வாக்கு உன்னதமானது. ( ஏப்ரல் 13 வரை மட்டுமே.. கால நீடிப்பு இல்லை)
மறக்காமல் வாக்கு அளியுங்கள்.
யாருக்கு வாக்கு அளிப்பது?.


ஒருத்தன் மொ&^%மாறி. அடுத்தவன் மு^%$#சவுக்கி.

ஏதோ ஒரு நாதாறி ஆண்டுவிட்டுப்போகட்டும்.

”ங்கோ%#$#.. ஓட்டு மட்டும் உனக்கில்லேனா.. 
அன்னையின் அடிமைகளாய்..பல்காட்டி..கைகட்டி
ஈழத்தை நாங்கள்...
இங்கேயே... காட்டியிருப்போம் பன்னாடை வென்றுகளே.....

ஜனநாயகம் என்று,  நாய் தலையில் வெண்ணைபோல..
போ...போ பொழச்சுப்போ.. ங்கொய்யா.. 
ஓட்டுக்காக..பொழச்சுப்போ..”






==============================

மறக்காமல் உங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள். இது  ஜனநாயக கடமையாகும்..

உன் கடமை ஏப்ரல் 13 வரை.. அதற்குப்பின் வரும்மடா.. “ பாலும் தேனும்.பக்குவமாய்..இலவசமாய்.”

ஓட்டை போட்டுவிட்டு. . கிழிந்த வேட்டியை இறுக்ககட்டி..உன் உழைப்பில்
முன்னேற வழியைப்பாரடா... செல்லக்கூனா மானாக்களே..


அய்யா வருவாரு.. அன்னை வருவாரு.. அம்மா வருவாரு..  என்று வாய் திறந்து நின்றுவிட்டால்....

”இலவச அரிசிக்கு பதில்..இலவச கஞ்சி வரும்”

கால்களைப்பரப்பி. கைகளை ஊணி.. வாய் திறந்து நீயிருந்தால்.....
’வைக்கும்(?)’ காலம் வெகு அருகில்.
வரவேறக்க காத்திருடா.. என்னருமைத் தமிழினமே...
.
.
.
( மறக்காமல் ..உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்...)

நன்றி- ”ரெமியும் மார்ட்டினும்.”  ( அக்கா கனிமொழிக்கு ..இதுவேற ”மார்ட்டீன்”..)
நன்றி  கொல்லாமை
.
.
.

Saturday, April 9, 2011

தலைவனும் தறுதலைகளும்.!!

.
.
.
என் தலைவனுக்கு பெரிசு.. இல்லை..இல்லை.. என் தலைவிக்குத்தான் பெரிசு.
மக்கள் என் தலைவன் பின்னால், அலைகடலென திரண்டு வருகிறார்கள்.
உன்பின்னால்.  கழிச்சடைகளும்..நாதாரிகளும்....

ம்.. எந்த பதிவில பார்த்தாலும்.. இதுதான் ஹாட் டாபிக்.

10..15 வருடங்களுக்கு முன்னால்.. ஈழத்தமிழரின் நிலைக்காக, வீதிக்கு வந்து போராடிய இருப்புக்கோட்டை  கிழச்சிங்கத்தை ( எதிர்கட்சியாக..) பார்த்து, கண் விரித்து , பரவசம் அடைந்த பன்னாடைகளில் நானும்  ஒருவன்.

அதற்காக.. நான் மாமியை சப்போர்ட் செய்யும் பதிவர் என்று..சில படித்த(?) பன்னாடைகளும் பாடுவதை  பார்த்தால்.. பின்புறத்தில சிரிப்பாக வருகிறது. என்ன செய்ய?.. ”உச்சிமுடியில் இருந்து,  அக்குள் வழியாக குஞ்சாமணிவரை” .  கழக ரத்தம் கண்டபடி பாஞ்சிட்டு இருக்கு..

இப்ப பிரச்சனை என்னான, ’களிஞர் நல்லவர்.. வல்லவர்.. பெண்ட் எடுப்பதில வல்லவர்’..  நீங்க பேசுங்க ’ராசா’... மக்கள் ஏற்கனவே மூளைய கழட்டி, முட்டி சந்துல வெச்சு வருஷம் ஆச்சு.

ஒரு பீஸு கூவிச்சு..
”ஸ்பெக்ரம் என்பது எதிர்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுனு
அப்பால.. ’அது ஊழலே இல்லை’னு ஒரு அறிக்கை.
சரி.. அப்புறம்.. குற்றம்தான் சாட்டப்பட்டுள்ளது. நிருபிக்கபடவில்லை..
ஹி..ஹி.. விசாரணை என்ற பேரில் உள்ளே போனதும்.. அன்னைதான் எங்க மேரிமாதா”-னு ..

ம்ம்ம்.. வெட்கம் இல்லாமல் துடைத்துவிட்டு.. மக்கள்முன் நிற்பது.. கழகக்கண்மணிகளுக்கு கைவந்த கலை.   ”மக்கள் தொண்டே மகேசன் தொண்டு...”

மின்சாரம்..
இவர்கள் ஆட்சியில் மின்சாரப்பற்றாக்குறைக்கு காரணம் எதிர்கட்சியின் அளவுமீறிய உபயோகம். என்னே அறிவு?.   மின்சாரத்தை சேர்த்து வைக்க, அது ’விந்து பேங்க்’ என்று நினைத்துவிட்டார்கள் போல..

அடுத்து ஆள் பெருக்கமும், அளவற்ற தொழில்கூடமும் மின்சாரத்தை உறுஞ்சுகின்றன. அதனால் பற்றாக்குறை.     யோவ்.. முடியலே சாமி..   ஆள் பெருக்கம் என்பது சராசரி நிகழ்வு. ஆனா. உங்க தலீவர் பெருக்கியது  அசாதாரண நிகழ்வு..

இன்னும் பெர்ர்ர்ர்ர்ர்ருக்க,  மருந்து கண்டுபிடிக்காதது.. பழைய ’ஆச்சி’யின்கீழ உள்ள மருத்துவதுறையின் ’சரிவு’..

அடுத்து.. இது இலவசம்.. அது இலவசம்-னு..
’வாயை திறந்து வையுங்கள். வலியில்லாமல் வைத்துவிடுவோம்னு’   என கூவல்.
ஏன்?..
ஆட்சிய பிடிக்கனும்.. குடும்பத்தை காப்பாற்றனும்..    எல்லா குடும்ப பெரிசுகளுக்கு இருக்கும் கவலைதான்..
போவதற்குமுன்..’மனைவி, துணைவி,மகன்கள் ,மகள்கள்’   வாழ்க்கையை செட்டில பண்ணவேண்டும் என்ற யதார்த்தம் .   இல்லாட்டி அப்பனே கிடையாதே!!..


அதனால....
இங்குள்ள மக்களை நான் பார்த்துக்குறேன்..மாட்ர்டினை மட்டும் நீ பார்த்துக்கனு..  
அப்பால.. நானும் வாரிசுகளும் தமிழக மக்களை நல்லா பார்த்துக்கிறோம்.. நீ டெல்லி போய்
அவங்களைப்பாருனு.. போவதற்க்கு முன்னால்..குடும்ப சொத்து  “எம்பி”யை எடுத்துக்கிட்டு போ-னு அனுப்பிச்சு  வைத்தது......

படிச்சபுள்ள பார்த்துச்சு.. ஆகா.. காந்தி தண்டி யாத்திரை போகும்போது களப்பணியில இறங்கியது.. படிப்போம்னு போய் பலவருசத்தை வீணக்கிப்விட்டோமேனு பதைபதைத்து.. மக்கள் பணி ஆற்ற..மார்க்கெட்டுக்கு வந்தா... ”விலைவாசி கன்னாபின்னானு ஏறியிருக்கு!!!!”.
நீங்களே சொல்லுங்க.. அதோட மனம் எப்படி சஞ்சலப்பட்டிருக்கும்..?.

தலைவர் பாவம்.. வயசான காலத்தில எம்பூட்டு நேரம் வண்டி இழுப்பாருனு யோசனை பண்ணி.. என்ன இருந்தாலும் படிச்ச புள்ளையில்லையா?.. மூளை அதன் வேலைய ஆரம்பிச்சு..  சுருட்டுச்சு பாருங்க.. அண்ணன் அஞ்சாநெஞ்சனே அரண்டுபோய் கிடக்காரு..

மக்களும் எப்பவும்போல, கோமணத்தை அவிழ்த்து..இறுக்கட்டியபடி..’இந்த பொண்ணுக்குள்ள இப்பூட்டு அறிவானு?’,  மூக்குல விரலை வெச்சுட்டானுக

ப்ளாஸ்பேக்

போனமுறை.. நகைக்கடையா போஸ் கொடுத்து, உடன்பிறாவாவை குளிப்பாட்ட, கும்பகோணத்தில குனியவைத்து , மக்கள் சிலரை நரபலியாக்கி.

என்னா நடந்துச்சு?
மாமிய கழட்டி விட்டு, ’மாமா.. மாமா’.. நீதான் எங்களை காப்பாற்றனுமுனு சொல்லி ஆட்சீய கொடுத்து, பெரிச ”சேர்”ல உட்காரவைத்தார்கள்..
உட்காரவைத்ததோடு அல்லாமல்.. தலீவரு... மக்கள் வாயில, ’பாலும் தேனும் வைப்பாருனு’.. சந்தோசப்பட்டானுக. தூத்தேறிக..


பெரிசு...வந்தாரு.. உட்கார்ந்தாரு.. மோந்துபார்த்துட்டு... கழககண்மணிகளை விட்டு சூறையாடினார் பாருங்க.. தக்காளி.. கோமணத்தை மட்டும் விட்டுப்புட்டு.( அப்பூட்டு நாத்தமாவ இருக்கு தமிழன் கோமணம்?)

ஆனா ஒன்னுய்யா.. அவரு மக்கள் நினைத்தமாறி, ’பாலும் தேனும் வைத்துவிட்டு’ கூடவே வாயை வேற துடைச்சு விட்டிருகாரு..

போதுண்டா வெண்ணைகளா.. சம்பாரிச்சாசில்லை.. இடத்த காலி பண்ணு.. அடுத்து வேற நாயி வந்து மீதியிருப்பதை நக்கிட்டு போகட்டும்..


மக்களுக்கா?..
விடு..விடு.. பன்னாடை பரதேசிக.. டீவீ கொடுத்தாச்சு.. அரிசு கொடுத்தாச்சு..
அவனுகவேலை, அடுத்த தலைமுறை  அல்லக்கைகளை உருவாக்குவதுதான்.. அரிசி பற்றவில்லையா..ங்கொய்யா.. பிச்சை எடுக்கட்டும்..

ஹி..ஹி 5 வருசத்துக்கு ஒரு தடவை சினிமாகாரிய கூட்டிக்கிட்டு போய் , லைட் போட்டு காட்டிட்டு    ஓட்டு வாங்கிட்டு.. மறுபடியும் பிச்சை எடுக்கவிடுவதுதான் தலைவனின் கடமை.

அதனால... உங்க தலீவனை..சுருட்டினவரைக்கும் போதும்.. அதை வைத்து அடுத்த 5 வருஷம் வாழ்க்கைய என்ஜாய் பண்ணச்சொல்லு..
ஏலகிரி மலையில காற்று நன்றாக வீசுகிறதாம்.. துண்டைப்போட்டுட்டு போகச்சொல்லுங்க.. உட்ட்ட்டன்பிறப்புகளே.....

அடுத்த பார்ட்டி வந்து கொஞ்சம் நக்கிட்டு போகட்டும்..
எப்படியும் மிச்சம் மீதி வைக்கத்தான் போறானுக.. அப்பால நீங்களே திரும்பவும்  வந்து மீதிய நக்குங்க..

ஹி..ஹி  இதுக்குப் போய் சண்டை போட்டுக்கிட்டு...




”தமிழன் வாழ்க.. தமிழினம் வாழ்க..”
( கத்தும்போதும்..கோமணத்தை.. இறுக்க பற்றியபடி கத்தவும்...)
.
.
.

Friday, April 8, 2011

கோவையில் - ஊழலை ஒழிக்க.. இன்று




பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்றக் கோரி, காந்திய தொண்டர் அன்னா ஹசாரே டில்லியில் துவக்கியுள்ள அகிம்சைப் போராட்டத்துக்கு, தேசம் முழுவதும் ஆதரவு அலை பெருகி வருகிறது. தமிழகத்திலிருந்தும் ஹசாரேக்கு ஆதரவாக பல கோடி கரங்கள் நீள்கின்றன. பூகம்ப பாதிப்பு, சுனாமி என பல்வேறு பேரிடர்களிலும், முகம் தெரியாத முகவரி அறியாத சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதில் முன் வந்து நிற்கும் கோவை மக்கள், இப்போதும் தமிழகத்துக்கே முன்னோடியாக களம் இறங்கியுள்ளனர்.

ஒட்டு மொத்த கோவை மக்களின் ஆதரவும் ஹசாரேக்கு உண்டு என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, கோவை வ.உ.சி., மைதானத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு அற்புதமான ஒரு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. சிறுதுளி, ராக், கொடீசியா, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை, சைமா, சீமா, ஜிட்டா, ஐந்தாவது தூண், ஊழல் எதிர்ப்பு இயக்கம், தேசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம் என பல்வேறு அமைப்புகளும் இந்நிகழ்வில் கைகோர்க்கின்றன.

உங்கள் ஆதரவை எதிர்நோக்கி...

=====================================



முண்டக்கலப்பையின் அல்லக்கைகளும்.. மாமியின் மடிதாங்கிகளுக்கு.. வைக்கப்படும் ஆப்பு இந்த நிகழ்வு...

பங்கேற்க அணி திரள்வீர்..




( அல்லக்கை முண்டங்களும்.. சயாமியா பிண்டங்களும்.. இங்கு கமெண்ட் போட்டு வாந்தியெடுக்க அனுமதியில்லை..)


ங்கொய்யாலே... 100 சிங்களவனுகளை கொன்னுட்டு..களப்பணி ஆற்ற ஒருத்தன் வந்திருக்கானாம்.. -இது அல்லக்கை எடுத்த வாந்தி..




ஆமாண்டா. ங்க்கொய்யா..

நீங்க லட்சக்கணக்குல கொன்னுட்டு.. வெட்கமேயில்லாம இருக்கும்போது.. நான் ஏண்டா நாதாறி வெட்கப்படனும்..





Thursday, April 7, 2011

ப்ளீஸ். இந்தமுறை மட்டும்...

.
.
.
சின்ராசு பார்வையில்
சோனியா.. அதாவது தங்கபாலுவின் அன்னை ,தீவுத்திடலில் எழுந்தருளி தமிழக மக்களுக்கு அருள் பாவித்தார்.    மொத்த தமிழகமே சென்னையில் திரண்டதுபோல அப்படி ஒரு கூட்டம்.    அருகில் இருந்த தமிழ் காக்கும் கடவுளும், அன்னையின் துதிபாடி, அவரது வேட்டியை காப்பாற்றிக்கொண்டார்.

மக்களுக்கு அன்னையை கண்ட மகிழ்ச்சி. மன்னர்களுக்கு பிச்சை கிடைத்த மகிழ்ச்சி.     அடுத்த இரண்டு   தலைமுறையும் அல்லல் இல்லாத  வாழ்க்கையை வாழ, அங்கே அட்வான்ஸ் கொடுக்கப்பட்ட நிகழ்வு,  கழகக்கண்மணிகளின் கண்முன்னால்.... அவர்கள் அறியாமல் நடந்துமுடிந்தது. வாழ்த்துக்கள்.

மேற்கண்ட கூ..கூ.....கூ.....கூத்தில, ’கச்சத்தீவை மீட்க அருள் பாவிக்கவேண்டும்’ என்று தமிழக கடவுள் வேண்ட, அதை  பரிசிலிக்கிறோம் அன்று அன்னை சொல்ல.. ஆகா.. கண்கோடி வேண்டும். விரைவில கச்சத்தீவு  மீட்கப்பட்டுவிடும்.

நாங்கள் செய்த சாதனைகளை சொல்லித்தான் ஓட்டு கேட்கிறோம் என்று ’தாய்’ கூற அதை ’நாய்கள்’, கரகோஷம்  எழுப்பி வரவேற்பதை பார்த்து.. எப்பவும்போல தலை குனிந்து கடந்து சென்றேன். கரவொலி விண்ணை எட்டட்டும்.


ஓவர் டூ பட்டாபட்டி.

ங்கொய்யாலே. அன்னை சாதனை சாதனை என்று சொல்லுச்சே?. அது என்னானு உங்க மரமண்டைக்கு  தோணிச்சா?. ஒண்ணுமில்ல பாஸ்.. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு இருந்த உங்க அன்னை, சேலை கட்டி வந்திருக்கு.

ஈழத்தமிழரை பூண்டோடு அழிக்க, ஆயுதம் கொடுத்து, ராஜபட்ஷேக்கு பொன்னாடை போர்த்தி, தமிழனுகளுக்கு  வேட்டியை அவிழ்த்துவிட்டு, கோமணத்தை கட்டி.. இன்னும் வெட்கமேயில்லாமல், தமிழக மண்ணில கால்  வைத்து.. ஓட்டுப்போடுங்கள் என்று கூறும் தினவு....

விடுங்க பாஸ்.. ’மலம் தின்று.. மலம் கழிக்க..காத்திருக்கும்  ஒரே இனம்’ , நம் இனம் .....மேலும் அது,  ஆணி கொண்டு கிறுக்கப்பட்டுவிட்டது.  ஆகவே தயவுகூர்ந்து , இந்தமுறையும் ஓட்டளித்து அவர்களை தேர்வு செய்யுங்கள்.   ’அதைத் தின்ன, இலவச ஊறுகாய் தரலா....ம்’ ...நீங்கள் மண்டியிட்டு ’வேண்டி......னால்...

இனிமேல், தமிழக் மீனவர்கள் கொல்லப்படமாட்டார்கள் என்று அன்னை திருவாய் அருளியுள்ளார்.    ஜெயிக்காவிட்டால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவர். ஆகவே கலைஞர் காப்பீட்டு திட்டத்தில்   இணைந்துகொள்வது நலம் பாவிக்கும்.  தலீவர் அவருக்கு இருக்கும் பணிச்சுமையினால், பல விசயங்களை பப்ளிக்கா சொல்லமுடியாது. ஆகவே அவருக்காக.. நான்

டேய்.. வெண்ணைகளா..
மீனவர்கள் சுடப்பட்டால், தந்தி மட்டும்தான் அடிக்கமுடியும்.
நீ தங்கம் தா.. உனக்கு பேக்ஸ் அனுப்பறேன். அதை விட்டுப்புட்டு....

பாவம்.  ஏதோ மகள் மற்றும் மகன்களுக்காக டெல்லிவரை வரை போய் லைட்டா மண்டியபோட்டா.. கூசாம கேள்வி கேட்க வந்துடுவியா?..

பார்வதியம்மா பிரச்சனையில, நாங்க ஏன் மூடிக்கிட்டு இருந்தோம்?னு கேள்வி வரும்.. கேப்பீங்க?..  .. கேளு..கேளு..கேட்டுப்பாரு...
ங்கோத்தா( நன்றி ஜாக்கி அண்ணே.) கேட்டவனை படுக்கவெச்சு பதப்படுத்த்த்த்த்த்த்த்த்தலே.... நாங்க உடன்பிறப்பு கிடையாது.

அந்தம்மா வந்து, என் தலைவனின் துணைவிக்கு தங்கமா  எடுத்துக்கொடுத்தது?.  நன்றியில்லா ஜென்மங்கள்..  சாய்பாபா, தலீவர் வீட்டுக்கு வந்ததும், ஒரு துணை கால் கழுவ, அடுத்தது துணை வேறேங்கோ .அதை விடு... அப்ப வந்துச்சு பாரு ஓங்கார நாதம்.. அதுமாறி உனக்கு பணண வருமாயா?.    அந்த நாதத்தின் இடையில எடுத்தாரு பாரு வாந்தி... அங்க இருந்துச்சு தங்கம்.  அது எங்களின் அங்கம். அதனாலே அவரு குணமடைந்தா, புச்சா..ஒரு நெக்லஸ் வந்திருக்காமே.. அதை வாந்திக்கு நடுவுல, எடுத்து தருவாருனு  நல்லெண்ணத்தில், பேக்ஸ் அனுப்பினோம்.

ஆனா.. பார்வதியம்மா எங்களுக்கு என்ன மயிறு பன்ணினாங்க?. அவருக்கு உடம்பு சரியில்லாதபோது எங்க தலீவன் ஏன் அறிக்கைவிடவில்லை என்று கேட்கும் கேடுகெட்ட கேனா.கூனா.. அந்தம்மா வந்து தங்கம் கொடுத்துச்சா?. எங்க தலீவன் அறிக்கையோ இல்லை பேக்ஸோ அனுப்ப?.

ங்கோத்தா...( மீண்டும் நன்றி ஜாக்கி அவர்களே..) இனிமேல எவனாவது கழக ஆட்சி சரியில்லேனா.. இலவச அரிசியில.. கழககண்மணிகளை விட்டு.. காலை மாலை..இருவேளையும் சிறுநீர் கழிக்ககூட தயங்கமாட்டோம்.
எங்கள் பாசப்பட்டறை, மருத்துவர்கிட்ட சொன்னா.. குடும்பத்தோட போய்..குந்தி.. ’இருந்துட்டு’ வருவாரு. அப்பால அதையே, ’இலவசம்’னு, (எங்க தலீவன் போட்டோவை சிரிச்சமாறியே போட்டு).......உங்களுக்கே .....வாயில கொடுப்போம்..

ஆகவே  ’அந்த மாமி வெள்ளையா இருக்கு!!.. வி.காந்து கருப்பா இருக்கு!’னு சொல்லிக்கிட்டு திரிஞ்சீங்க.. நான் மேல சொன்னது வீடு தேடி வரும்..

’ஏன்னா.. நாங்க சொன்னதைதான் செய்வோம்..செய்வதைதான் சொல்வோம். ஆங்....’

ஆகவே... எல்லோரும் மூடிக்கிட்டு.. இந்த ஒருமுறை மட்டும் எங்களுக்கு ஓட்டு போடுங்க.. அடுத்த தடவை..ங்கொய்யா.. ”எலெக்‌ஷனே இல்லாம பன்ணிடறோம்.”



உடன்பிறப்பே...
மொழுக்குனு, தலீவர் போட்டோ இருக்கும் இலவச அரிசி பை-நம்ம உடன்பிறப்புகளுக்கு மட்டும்.. (உறுப்பினர் கார்ட் கொண்டுவரவும்) என்னா.. அதில்தான், நம் தலீவரின் வாரிசுக்கள் பொழிந்த..நீர் தெளிக்கப்பட்டுள்ளது. அதைப்பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
.
.
.
//
பின்குறிப்பு... அதற்க்காக..அம்மா  ஆட்சீயில.. உங்களுக்கு.. பாலும் தேனும் வழியும்னு ஜல்லியடிக்க தயாராக இல்லை.. இன்னா.. தலீவர் பையில போட்டு கொடுத்தா..நீங்க வாயில போட்டுக்குவீங்க.. அந்தம்மா.. அந்த சிரமமே இருக்ககூடாதுனு . உங்க பின்னாடி(???????????) .
//
.
.
.
வாழ்க சனஞாயகம்...
.
.
.

//
இது முக்கிய குறிப்பு..

குஷ்பூ மாறியே குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள், அன்னையை வேண்டி.. ரூபாய் 1-யை , உங்கள் கோமணத்தில் முடிந்துவைக்கவும்.

அதற்குப்பின் வரும் 30 நாட்களுக்கு..அந்த கோமணத்தில், தண்ணீரோ.. சிறுநீரோ படாமல்..போற்றிப்பாதுகாத்து..31ஆம் நாள் சென்னை சென்று மேடத்தை சந்தியுங்கள்.. உஙகளுக்கு ’புஸுக்..புஸுக்’ என்று குழந்தை பிறக்கும்..
//
.
.
.

Saturday, April 2, 2011

டெக்னாலஜி முண்டங்கள்.

.
.
.
விசயகாந்த்..

இந்த பதிவை எழுதியதால், நான் ’அம்மா’ ..அதாம்ம்ம்ம்மா.. கொடநாட்டு மாமியின் விசுவாசியோ!.. ,தற்போதய முதல்வரின், ஒன்றுவிட்ட துணைவியின், தூரத்து சித்திமகனின் அல்லக்கையோ! ,தமிழகக்காவலன் மருத்துவரின் அடிவருடியோ!... இல்லை என்பதை சுயநினைவுடன்  சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

கண்ணால் காண்பதும் பொய்.
காதால் கேட்பதும் பொய்.
கனிமொழியின் பொய்யே.. மெய்
-னு கதை சொல்லவும் தயாராக இல்லை.

இந்த பதிவு.... ”படித்த..பண்பான...பகுத்தறிவுமிக்க... பன்னாடைகளுக்கு” மட்டும்.    ங்கொய்யாலே.. படிக்கும் காலத்தில் ஒழுக்க ம&^%$யிரா படிச்சிருந்தா, மூளைய கால் சந்துல வெச்சுக்கிட்டு திரியும் நிலமை வந்திருக்குமா?        
கேட்கிறேன் கேள்வி.


மக்கள் டீவி.. இது யாருடையது?.. ’அய்யா ராமதாஸு அண்ணன் சார்’ மற்றும்,  அவரது சீமந்திரபுத்திரன் ..ஆங். என்னமோ ’மணி’-னு வரும்.. அந்த பீஸு.
அவர்களுடையது.
பேண்ட் போட்டுக்கொண்டு செய்திகள் வாசிக்கும் கலியுகத்தில், வேட்டி கட்டிக்கொண்டு தமிழை வளர்க்கும் மகத்தான சேவையை புரியும் அவரது சானலில், இவ்வளவு கேவலமான கிளிப்பிங்க் போட்டால், நாடு ரணகளமாகாமல், என்ன ஆகும்?

ஏய்யா. மார்பிங் மூலமாக, விஜயகாந்துக்கு ’மூலம்’ வரும் அளவுக்கு, பிரச்சனையை கிளப்பூறீங்க. ஒத்துக்குறேன். ஆனா அதை ஒழுக்கம%^$#யிரா பண்ணத்தெரியாதா?

மக்களுக்கு தொண்டு புரிய, சமூதாயத்தை முன்னேற்ற, களம் இறங்கி பாடுபடும் எங்கள் தலீவனின், ’மக்கள் சானல்’-லில், இப்படிப்பட்டி கேடுகெட்ட வீடியோ.
காலக்கொடுமையடா சாமி.. வீடியோவை திரும்பவும் பார்த்து அறிவை வளர்த்திக்கொள்ளுங்கள்.










வீடியோவை மார்பிங் பண்ணிய, மகாஜென்மங்களே...அடுத்ததடவை இந்த மிஸ்டேக் இல்லாம, மக்களை குனிய வெச்சு குமறுங்கள்.. சின்ன வட்டத்துக்குள் இருக்கும், ஏதோ ஒரு அல்லக்கை, விசயகாந்து அடிக்கும்போது, முன்னாடி பின்னாடி ஆடிக்கிட்டே இருக்கான். நாதாறி.

இப்படியாய்யா வீடியோ கிளிப்பிங்கை சேர்ப்பது.?
நல்லவேளை. மக்கள் அதைப்பற்றி யோசனை பண்ணாமல், இலவச கிரைண்டருக்கு அல்லாடிக்கிட்டு இருப்பதால் தப்பிச்சீங்க.. இல்லை..உலகத்தின் பார்வையில்  தமிழனின் நிலமை என்ன ஆகியிருக்கும்..


ஆகவே அடுத்த தடவை, வாங்கும் சம்பளத்து, ஒழுக்கமா விடியோவை பப்ளீஸ் பண்ணுங்க தொரைகளா...!!





கனிமொழி

எங்களில் யாருக்காவது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு -கனிமொழி : செய்தி

தேர்தல் சூறாவளியில்  பரபர என பயணித்துக் கொண்டிருக்கும், கழக கனிமணிகளுக்கு,   மனதை புண்படச்செய்த அறிக்கை இது.  அஞ்சாநெஞ்சன் சார்-ம் இதோமாறி அறிக்கை விட்டிருக்கார்..  மனசு ரொம்ப கஷ்டமாயிருக்கு தாயி.!!.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்க தறிகெட்டுவிட்டதா?...

ம்.. ..அக்கா........ ஊர் ஊராப் போகும்போது.. (தேர்தல் பணிக்காக- என்று படிக்கவும்),  தாகம் எடுத்தால்,  ’கண்ட தண்ணீரை குடிக்கவேண்டாம்’. வேறுவழியே இல்லையென்றால், ’சிறு மடக்கு’ மட்டும் குடிக்கவும்..
உடம்பு முக்கியம்.. ’சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்’..


(மேடம்.. அவரு கிரிக்கெட் பார்க்க , இங்க வராரு.  பிரச்சனைகளை,
ஓரம் வைத்துவிட்டு, மரியாதை(?) நிமித்தம், போய் பாருங்க...)



கிரிக்கெட்..

தற்போதைய பதிவர்கள், பெண்களை மதிப்பதில்லை. பொதுவெளிக்கு வரும் பெண்களை சீண்டிக்கொண்டும், சீரழித்துக்கொண்டும் , ஆங்.. எள்ளி நகையாடிக்கொண்டு இருக்கும் பதிவர்களே... நீங்கள் மனிதர்கள்தானா?..


இதில், வெளிநாட்டில் இருக்கும் சில பதிவர்கள்...’அங்கு பெண்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டும்’, கிண்டல் செய்வதைப்பார்த்தால், மனம் வலிக்கிறது.. ஆகவே..உங்களுக்கான எச்சரிக்கை..


”திருந்துங்கள்.. இல்லை திருத்தப்படுவீர்கள்..”


இன்று கிரிக்கெட் பைனல்.
இந்தியா ஜெயித்தால்,  ’ பூனம்  பாண்டே’, அம்மணக் கு^%$#ண்டியா மைதானத்தில் ஓடுவதாக  , அறிக்கை விட்டிருக்கிறார். அவரது பெற்றொரும் ஆமோதித்திருக்கின்றனர்.   பொதுவெளிக்கு வரும் பெண்களை , ஆபாசமாக பார்ப்பதோ, இல்லை சீண்டுவதோ சைபர் கிரைமின் சட்டப்படி, மிகப்பெரிய குற்றமாகும்.

அந்தப் பெண்ணும் மனிதர்கள் ரகத்தை சேர்ந்தவர்தான். அவர்களுக்கு குடும்பம் உள்ளது.. அதை மனதில் நிறுத்தி... தயவுசெய்து.........  அந்த காட்சி ஒளிப்பரப்பாகும்போது, கண்களை மூடிக்கொண்டு, நடுநிலையாக இருக்குமாறு, ஆணாதிக்கவாதி பதிவர்களை........ இருகரம்  குப்பி.......சே..கூப்பி, கேட்டுக்கொள்கிறேன்.
.
சமுதாயத்தை சீர்திருத்த, உங்கள் வலதுகையை மட்டுமே...எதிர்பார்க்கும் பட்டாபட்டி..

.
.