Pages

Monday, September 14, 2009

ஜான்சிராணி சித்திக்கு

ஜான்சிராணி சித்திக்கு,
வணக்கம்..என்னடா இவன் மரியாதய ஜான்சிராணி-நு கூப்பிடரானெனு டவுட் வந்துருச்சா?..
காந்தி , நேரு , சுபாஸ் எல்லாம், வெள்ளக்காரங்கிட்ட சண்டபோட்டு சுதந்திரம் வாங்கினாங்க...
ஆனா நீங்க, அதை எல்லாம் மீறி அவங்கிட்ட சண்டபோட்டு குழந்தய பெத்தீங்க..

அதை தமிழ்ச்சியா வளர்க்கிரீர்கள்..
நீங்கதான் எங்க ஜான்சிராணி..
US காரங்களை ஏதாவது பண்ணமுடியுமா ......பாருங்க.

No comments:

Post a Comment

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!