Pages

Wednesday, September 9, 2009

தாத்தாவுக்கு கடிதம் 1.

தாத்தா வணக்கம்..
சித்தப்பா , பெரியப்பா , அத்தை எப்படி இருக்கிறார்கள்.

பெரியப்பா இன்னும் Delhi-வாசிதானா..
பாவம். மதுரை மக்கள் பீடை விட்டதென நிம்மதியா இருப்பார்கள்.
அவர்களை விடலாமா ????????

தாத்தா, இந்த வயதிலும் நீங்கள் தமிழக மக்களுக்கு உழைப்பது எங்களுக்கு கஷ்டமாக உள்ளது.
தமிழக மக்களுக்காக இலவசமாக 2 ஏக்கர் நிலம் கொடுத்தீர்கள்.
சமத்துவபுரம் கட்டி, வீடு கொடுத்தீர்கள்.
களைப்பு நீக்க , டாஸ்மார்க் , open செய்தீர்கள்.
உண்ண குறைந்த விலையில் அரிசி கொடுத்தீர்கள்.
உண்ட பின் மனதை relax செய்ய டீவி இலவசம்.

அய்யா , இன்னும் ஒரு குறை உள்ளது.
ஆற்காடு அண்ணாச்சி அடிக்கடி Fuse பிடுங்கிவிடுகிறார்.அந்த சமயம் டீவி பார்க்க முடிவதில்லை.
அப்போ டொக்கு அடிக்க எதாவது செய்யமுடியுமா தாத்தா..
இந்த கோரிக்கையை நிறைவேறினால், உங்களுக்கு ஒட்டு கூடும். ( குழந்தை பிறந்தால் !!!!!!!!!)

3 comments:

  1. ஆட்டோ அனுப்பனுமா ?

    ReplyDelete
  2. கொஞ்சம் ஓவர்தான்.....

    ReplyDelete
  3. கலக்குறீங்க பட்டாப்பட்டி....

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!